Pages

Posted on: Monday, May 5, 2014

நான் ஆணாதிக்கவாதியா? சாடிஸ்டா ? உங்கள் உணர்வோடு ஒப்பிட்டு சொல்லுங்கள் - எஸ்,ஏ,சரவணகுமார்


பல முரண்பட்ட கருத்து மோதல்களுக்கு இடையே வெளிவந்த இந்த சிறுகதை என்னை ஆணாதிக்கவாதி என்ற நிலையில் இருந்து சாடிஸ்ட் என்ற நிலைக்கு உயர்த்தியது.


இந்த கதையை படித்துவிட்டு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் முன்வைத்தால் அதை தலைவணங்கி ஏற்கிறேன் …. ஒரு சிறு வேண்டுகோள், இந்த கதையை ஒரு பார்வையாளனாக இருந்து விமர்சிப்பதை விட கதைமாதர் இடத்தில் உங்களை/உங்கள் குடும்பத்தில் ஒருவரை இருத்தி பார்த்துவிட்டு விமர்சிக்கவும் …. - எஸ்.ஏ.சரவணக்குமார்


Posted on: Friday, May 2, 2014

என் பாதை எங்கும் மனிதர்களை காணவில்லை ,,,

பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த பலியை இராமர் மேல் போட்ட தினத்திற்கு அடுத்த நாள் …  எனது மாணவப்பருவத்தில் இந்த சமூகத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன், பாபர் மசூதி இடிப்பில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் வருசையாய் மனைவியை குழந்தைகளை நிராதரவாய்விட்டு விட்டு ……  அந்த இழப்பை அரசியலாக்கிய கட்சியின் கொடி போத்தி, வருசையாய் இருபதிற்கும் மேற்பட்ட உடல்கள் சென்னை வில்லிவாக்கம் இடுகாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தன ….. இதயம் வலிக்க அப்போது எழுதிய கட்டுரை …..  இன்று சென்னையில் குண்டு வெடிப்பில் பலி, பலர் காயம் என்ற செய்தி கேட்ட போது ஏனோ அன்று எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது ,,,,,


 
Tweet