Pages

Posted on: Thursday, July 2, 2009

அறிவிப்பு....! (பெட்ரோல் விலை உயர்வு ஏழைகளை பாதிக்காது..! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ....)









அறிவிப்பு....!


பெட்ரோல் விலை உயர்வு
அறிவித்தார் அமைச்சர்.....
இது ஏழைகளின் பட்ஜெட்
ஏனென்றால்,
ஏழைகள்
நடந்தல்லவா செல்கின்றனர் ....!

********************************************************

அறிவிப்பு....!


குடிசைகள்
இல்லா
பாரதத்தை உருவாக்குவோம்
அறிவித்தார் அமைச்சர்.....
அவர் கண்பட்ட
குடிசைகள்
பங்களாக்களாக மாறின ...
மக்கள் மட்டும்
நடை பாதையில் .....

-----

7 comments:

மயாதி said...

உண்மைகள் பல விதம் ...அதில் இது ஒரு விதம்

மயாதி said...

பாரத்தை//

தா மிஸ் ஆகிட்டு தல...

துபாய் ராஜா said...

நாட்டு நடப்போடு ஒத்துபோகும் கவிதைகள்.
இரண்டுமே நன்றாக இருக்கிறது.

நம்ம சபை பக்கமும் வந்து எல்லா கவிதைகளையும் படிங்க.
http://rajasabai.blogspot.com

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி துபாய் ராஜா,

நன்றி..நன்றி..மயாதி! தவறை திருத்திவிட்டேன்

தீப்பெட்டி said...

நல்ல சிந்தனை..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

"உழவன்" "Uzhavan" said...

ஓ..இதுதான் ஏழைகளின் பட்ஜெட்டா :-)
டூவீலர் வைத்திருப்பவனைக்கூட ஏழையாக மாற்றி, அவனை நடந்துபோக வைப்பதும் ஏழைகளின் பட்ஜெட்தானோ

Post a Comment

 
Tweet