Pages

Posted on: Thursday, September 3, 2009

துணைக்கு உன் நினைவுகள் ...




ஏக்கம்...!







நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம் விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!

நீ உன் புதுக்கணவனிடம்
சுட்டிக்காட்டினாய் ,
"அந்த இடத்தில்லிருந்து தான்
ஒரு பைத்தியக்காரன் தினம்
என்னை பார்த்து
சிரித்தான்" என்று ....

தவறு ஒன்றும்
இல்லை, சகியே...!
நான் அங்கு
இருக்கிறேனா என்று
"ஒரு கணம்
"
பார்த்துவிட்டு
பேசியிருக்கலாம்.....!


இருட்டு ...!


வெறுமையான இரவுகள்....
துணைக்கு உன் நினைவுகள் ...
அழகாய் தெரிந்தாள் ....
இருட்டு!

6 comments:

vasu balaji said...

ஆஹா அருமை. ஒரு முறை எழுத்துப் பிழை பாருங்கள் ப்ளீஸ். நல்ல கவிதை நெருடுகிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

//"அந்த இடத்தில்லிருந்து தான்
ஒரு பயித்தியக்காரன் தினம்
என்னை பார்த்து
சிரித்தான் ...."//


அட...சூப்பர்மா....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

சீமான்கனி said...

ஆஹா....சுப்பர்
அருமையான வரிகள் நண்பரே.....ரசித்து படித்தேன்....
அனுபவித்து எழுதியது போலவே.....

கயல் said...

Rmba nallayirukku!

துபாய் ராஜா said...

//தவறு ஒன்றும்
இல்லை, சகியே...!
நான் அங்கு
இருக்கிறேனா என்று
"ஒரு கணம்
"
பார்த்துவிட்டு
பேசியிருக்கலாம்.....!//

இதுதான் பண்பட்ட ஆணின் மனம். எப்போதும்
அதைப் புண்படுத்துவதே பெண்ணின் குணம்.

Post a Comment

 
Tweet