Pages

Posted on: Wednesday, October 21, 2009

நானும், கலைமகள் மாத இதழும் - கல்லுக்குள் ஈரம் தேடும் நெஞ்சங்கள் ....

கலைமகள் - செப்டம்பர் ,1993 இதழில் வெளியான எனது கதை




3 comments:

vasu balaji said...

ஆமாங்க அம்மா அம்மாதான். மாறவே வேணாம். மாற வேண்டியது நாமதான்.

ராமலக்ஷ்மி said...

ஒரு சின்ன யோசனை சரவணன். உங்களுக்கு நேரம் ஒரு பிரச்சனையாக இல்லாத பட்சத்தில், ஸ்கேன் படங்களுடன், கதைகளை டைப் செய்து வெளியிடுவதே படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். அக்கறையின் பேரில் சொல்கிறேன் எனப் புரிந்து கொள்வீர்கள்தானே:)?

மெதுவாக வருகிறேன் மறுபடியும் கதையை வாசிக்க.

கலைமகளில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்.

//அம்மாக்கள் எப்பொழுதும் அம்மாக்கள்தான்.//

உண்மைதான்.

’அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவேதான் இருக்கிறார்கள்’
- எனது அன்னையர் தினப் பதிவிலும்..

Post a Comment

 
Tweet