Pages

Posted on: Monday, June 1, 2009

வாழ்க்கை

தூண்டியலில் புழு,
கரையில் ........
-பசியோடு மனிதன்.....
நீரில் பசியோடு மீன் ....
- வாழ்க்கை!

6 comments:

மயாதி said...

superb...

நையாண்டி நைனா said...

good and welcome

vasu balaji said...

நல்லா இருக்கு. தவறாக நினைக்க வேண்டாம். அந்த வருகிறது எடுத்துட்டுப் பாருங்க.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நன்றி பாலா ...

கலையரசன் said...

கலக்கல் கவிதை.. மூன்றே வரிகளில்!

vasu balaji said...

இன்னும் அழகு.

Post a Comment

 
Tweet